Wednesday, August 29, 2012

ATTA VEERATTANAM ('அட்ட வீரட்டானம்' )

'அட்ட வீரட்டானம்'    .,  சிவனின் எட்டு வீரம் மற்றும் வதம் ஆகியவற்றிக்கு பெயர் சொல்லும்  திருத்தலங்கள்   .,

   இந்த எட்டுத்  திருத்தலங்களை தரிசிப்போருக்கு   பூர்வ புண்ணியம் ,. மற்றும் வர்க்க தோஷம் ., முன்னோர்கள் சாபம் ., பிதுர் தோஷம் நிவர்த்தியாகும் ,.

எட்டு திருத்தலங்களும்   ஐந்து வெவேறான மாவட்டங்களில் உள்ளது. எட்டு திருத்தலங்களையும் தரிசிக்க  ஆறு நாட்கள் பிடிக்கும் .,  

தொடர்பு கொள்ள :-  திரு. பிரபாகர்  8903167991

No comments:

Post a Comment